மேலகிருஷ்ணன்புதூர் அருகே மர்மவிலங்கு கடித்து 30 கோழிகள் சாவு

மேலகிருஷ்ணன்புதூர் அருகே மர்மவிலங்கு கடித்து 30 கோழிகள் சாவு

மேலகிருஷ்ணன்புதூர் அருகே மர்ம விலங்கு கடித்து 30 கோழிகள் இறந்தன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
26 May 2022 5:59 PM GMT