ஆண்டின் முதல் கூட்டம் நாய்த்தொல்லையால் மக்கள் அவதி - தாம்பரம் மாநகராட்சியில் புகார்

ஆண்டின் முதல் கூட்டம் நாய்த்தொல்லையால் மக்கள் அவதி - தாம்பரம் மாநகராட்சியில் புகார்

தாம்பரம் மாநகராட்சியில் ஆண்டின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில்,நாய்த்தொல்லையால் பொதுமக்கள் அவதியடைவதால் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தினார்.
1 Feb 2023 4:15 AM GMT