தஞ்சை கலெக்டருக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு

தஞ்சை கலெக்டருக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு

தஞ்சை அருகே பள்ளியில் வைத்து போலீசாரால் மாணவர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிற்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.
24 Oct 2023 8:00 PM GMT
பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கு: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் விசாரணை

பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கு: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் விசாரணை

பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டார்.
29 July 2022 9:46 AM GMT