தேசிய புலன் விசாரணை அமைப்பால் 4 ஆண்டுகளில் 497 பயங்கரவாத வழக்குகள் பதிவு - மத்திய மந்திரி

தேசிய புலன் விசாரணை அமைப்பால் 4 ஆண்டுகளில் 497 பயங்கரவாத வழக்குகள் பதிவு - மத்திய மந்திரி

தேசிய புலன் விசாரணை அமைப்பால் 497 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மாநிலங்களவையில் மத்திய மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
14 Dec 2022 10:25 PM GMT