திருவள்ளூர் அருகே தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்

திருவள்ளூர் அருகே தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்

திருவள்ளூர் அருகே தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 May 2022 7:56 AM GMT