அடுத்த 3 ஆண்டுகளில் நக்சல் பிரச்சினையில் இருந்து நாடு விடுபடும் - மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு

அடுத்த 3 ஆண்டுகளில் நக்சல் பிரச்சினையில் இருந்து நாடு விடுபடும் - மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு

சலோனிபாரியில் நடைபெற்ற சசாஸ்த்ர சீமா பாலின் 60-வது எழுச்சி தின கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
20 Jan 2024 7:21 AM GMT