சட்டங்களை திருத்தங்கள் மூலமாகவே வலுப்படுத்த முடியும் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

சட்டங்களை திருத்தங்கள் மூலமாகவே வலுப்படுத்த முடியும் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

‘சட்டங்களை திருத்தங்கள் மூலமாகவே வலுப்படுத்த முடியும்' என சென்னையில் நடந்த தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய கட்டிட திறப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
1 April 2023 7:51 PM GMT