குந்தாப்புரா அருகே தூக்குப்போட்டு 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

குந்தாப்புரா அருகே தூக்குப்போட்டு 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

குந்தாப்புரா அருகே மழையில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்து 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
12 July 2022 8:15 PM IST