கோடை காலம் என்பதால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நீர் திறப்பு - ஓரிரு நாட்களில் பூண்டி அணைக்கு வந்து சேரும்

கோடை காலம் என்பதால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நீர் திறப்பு - ஓரிரு நாட்களில் பூண்டி அணைக்கு வந்து சேரும்

கோடைகாலமான தற்போது சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஓரிரு நாட்களில் பூண்டி அணையை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 May 2023 7:43 AM GMT