அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் கிராம மக்கள்

அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் கிராம மக்கள்

வேப்பனப்பள்ளி அருகே ஆற்றில் பெருக்கெடுத்து செல்லும் வெள்ளத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆற்றை ஆபத்தான முறையில் கிராம மக்கள் கடந்து செல்கிறார்கள். அங்கு மேம்பாலம் கட்டித்தர கோரிக்கை வைத்துள்ளனர்.
15 Dec 2022 7:30 PM GMT