சென்னை தொழில் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் பணம்-நகை கொள்ளை - 2 நேபாள ஆசாமிகள் கைது; 6 பேருக்கு வலைவீச்சு

சென்னை தொழில் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் பணம்-நகை கொள்ளை - 2 நேபாள ஆசாமிகள் கைது; 6 பேருக்கு வலைவீச்சு

சென்னை தொழில் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை போன வழக்கில் நேபாள ஆசாமிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Oct 2022 4:06 AM GMT