எழும்பூர் ரெயில் நிலையம் விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் நடப்படுகிறதா? கண்காணிக்க ஐகோர்ட்டு உத்தரவு

எழும்பூர் ரெயில் நிலையம் விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் நடப்படுகிறதா? கண்காணிக்க ஐகோர்ட்டு உத்தரவு

எழும்பூர் ரெயில் நிலைய விரிவாக்கத்துக்கு வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் நடப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், குறை இருந்தால் மீண்டும் வழக்கு தொடரலாம் என்றும் பசுமைத்தாயகம் அறக்கட்டளைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Jun 2023 6:09 AM GMT