கோவில்களில் புத்தாண்டு வழிபாடு: கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம்

கோவில்களில் புத்தாண்டு வழிபாடு: கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம்

புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடந்தது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
2 Jan 2023 4:29 AM GMT