
தமிழில் பெயர்பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கான அபராதம் அதிகரிப்பு - அமைச்சர் சாமிநாதன்
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் பதில் அளித்தார்.
21 April 2025 10:54 AM IST
தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை
தமிழகத்தில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
12 April 2025 5:53 PM IST
தமிழில் பெயர்ப்பலகை வைக்காத 102 கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் தமிழில் பெயர்ப்பலகை வைக்காத 102 கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
17 Sept 2023 12:15 AM IST




