கலவரம் தொடர்பாக இதுவரை 43 பேர் கைது; சிவமொக்காவில் அமைதி திரும்புகிறது

கலவரம் தொடர்பாக இதுவரை 43 பேர் கைது; சிவமொக்காவில் அமைதி திரும்புகிறது

சிவமொக்காவில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் பதற்றத்தால் 144 தடை உத்தரவு நகர் முழுவதும் நீட்டிக்கப்பட்டு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நகரில் அமைதி திரும்புகிறது.
2 Oct 2023 9:58 PM GMT