மதுபானம் வாங்கி தராததால் ஆத்திரம்: வாலிபர் குத்திக்கொலை - நண்பர்கள் 2 பேர் கைது

மதுபானம் வாங்கி தராததால் ஆத்திரம்: வாலிபர் குத்திக்கொலை - நண்பர்கள் 2 பேர் கைது

சென்னை சவுகார்பேட்டையில் மதுபானம் வாங்கி தராததால் ஆத்திரத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 July 2022 7:21 AM GMT