முத்திரையிடப்படாத தராசுகளை வியாபாரத்துக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை- திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்

முத்திரையிடப்படாத தராசுகளை வியாபாரத்துக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை- திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்

முத்திரையிடப்படாத தராசுகளை வியாபாரத்துக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வசந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
29 Dec 2022 7:00 PM GMT
நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை - வேளாண்மை உதவி இயக்குனர் எச்சரிக்கை

நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை - வேளாண்மை உதவி இயக்குனர் எச்சரிக்கை

மயிலாடுதுறை பகுதியில் நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
29 Jun 2022 5:14 PM GMT