தூய்மை பணியாளர்கள் மாதம் ஒருமுறை உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்; கலெக்டர் ரமேஷ் அறிவுறுத்தல்

தூய்மை பணியாளர்கள் மாதம் ஒருமுறை உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்; கலெக்டர் ரமேஷ் அறிவுறுத்தல்

சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் மாதம் ஒருமுறை தங்களின் உடலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ரமேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
19 Sep 2022 7:00 PM GMT