கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் ஒருமாத குழந்தையை விட்டுச்சென்ற இளம்பெண்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் ஒருமாத குழந்தையை விட்டுச்சென்ற இளம்பெண்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் சவாரி வந்த ஆட்டோவில் ஒரு மாத பெண் குழந்தையை இளம்பெண் விட்டுச்சென்று விட்டார். டிரைவர் அந்த பச்சிளம் குழந்தையை போலீசில் ஒப்படைத்தார்.
26 Dec 2022 9:51 AM GMT