ஆன்லைன் விளம்பரம் மூலம் பணமோசடி: கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் மேற்கு வங்க வாலிபர்கள் 3 பேர் கைது

ஆன்லைன் விளம்பரம் மூலம் பணமோசடி: கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் மேற்கு வங்க வாலிபர்கள் 3 பேர் கைது

ஆன்லைன் விளம்பரம் மூலம் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மேற்கு வங்க வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 May 2023 6:57 AM GMT