அனுமதி இல்லாமல் டிரோன் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

அனுமதி இல்லாமல் 'டிரோன்' பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னையில் அனுமதி இல்லாமல் ‘டிரோன்’ பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
28 Oct 2022 10:42 AM GMT