ரூ.88 கோடி மோசடி புகாரில் உரிமையாளரின் வீடு, கார் பறிமுதல்

ரூ.88 கோடி மோசடி புகாரில் உரிமையாளரின் வீடு, கார் பறிமுதல்

தர்மபுரியில் தனியார் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.88 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட உரிமையாளரின் வீடு, கார் மற்றும் 4 கணினிகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
22 Jun 2023 6:50 PM GMT