நெல் கொள்முதல் நிலையங்களில் தலையீடு செய்யும் இடைத்தரகர்கள்-வெளிவியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும் - கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் தலையீடு செய்யும் இடைத்தரகர்கள்-வெளிவியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
26 Sep 2023 9:08 AM GMTஅரியலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அரியலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
19 July 2023 6:30 PM GMTநெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்-சசிகலா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனே முன் வரவேண்டும்.
17 Jun 2023 2:45 PM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் 48 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு - விவசாயிகள் பயன் பெறலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 48 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து தங்களுடைய நெல்களை விற்பனை செய்து பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
12 April 2023 6:03 AM GMTமேலும் 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
மேலும் 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.
14 March 2023 7:22 PM GMTபெரம்பலூரில் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
பெரம்பலூரில் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
15 Feb 2023 7:35 PM GMT11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அரியலூரில் 11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
15 Feb 2023 7:32 PM GMTநெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 2 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 2 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
7 Feb 2023 8:36 AM GMTபுதுக்கோட்டையில் 55 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று திறப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 55 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
30 Sep 2022 7:21 PM GMTஅரியலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி
அரியலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
13 Sep 2022 6:55 PM GMTநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தன
அரியலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
7 Sep 2022 6:36 PM GMT4 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல்செயல்பாட்டிற்கு வருகிறது
4 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.
21 July 2022 6:46 PM GMT