எழும்பூரில் ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை; கோவில் திருவிழாவில் அடிதடி தகராறில் பெயிண்டர் சாவு

எழும்பூரில் ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை; கோவில் திருவிழாவில் அடிதடி தகராறில் பெயிண்டர் சாவு

எழும்பூரில் ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மந்தைவெளியில் கோவில் திருவிழாவில் நடந்த அடிதடி தகராறில் பெயிண்டர் உயிரிழந்தார்.
12 Sep 2023 8:15 AM GMT