நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரத்து 500 டன் அரிசி: தமிழக அரசு உத்தரவு

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரத்து 500 டன் அரிசி: தமிழக அரசு உத்தரவு

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரத்து 500 டன் அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
11 March 2023 7:05 PM GMT