பனைத்தொழிலாளர்களை போலீசார் தொந்தரவு செய்வதை தடுக்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கள் இறக்கும் பனைத்தொழிலாளர்களை போலீசார் தொந்தரவு செய்வதை தடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
27 Jun 2023 6:45 PM GMTபோலீசார் பொய்வழக்கு பதிவு:பனை தொழிலாளர் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பனை தொழிலாளர்கள் மீது போலீசார் பொய்வழக்கு பதிவு செய்து வருவதால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக, தமிழ்நாடு நாடார் பேரவையினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர்.
19 Jun 2023 6:45 PM GMTபனையேறும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் 4-வது நாளாக நீடிப்பு
விக்கிரவாண்டி அருகே பனையேறும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் 4-வது நாளாக நீடிப்பு
30 May 2023 6:45 PM GMTபனைஏறும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம்
விக்கிரவாண்டி அருகே பனைஏறும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரிக்கை
27 May 2023 6:45 PM GMT