பஞ்ச சபைகளைப் போல் அமைந்த பளிங்கு சபை

பஞ்ச சபைகளைப் போல் அமைந்த 'பளிங்கு சபை'

நடராஜர் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சிதம்பரம் தான். இத்தல நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் சிறப்பு வாய்ந்தவை.
17 Oct 2023 10:00 AM GMT