பரந்தூர் விமான நிலையம்; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு

பரந்தூர் விமான நிலையம்; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
12 March 2024 4:39 AM GMT
பரந்தூர் விமானநிலைய திட்டத்தை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

பரந்தூர் விமானநிலைய திட்டத்தை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
26 Feb 2024 9:08 AM GMT
பரந்தூர் விமானநிலையம்: நிலம் எடுக்க அறிவிப்பு வெளியீடு

பரந்தூர் விமானநிலையம்: நிலம் எடுக்க அறிவிப்பு வெளியீடு

நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 3:55 AM GMT
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 400-வது நாளாக போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 400-வது நாளாக போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 400-வது நாளாக போராட்டம் நடந்தது.
30 Aug 2023 1:37 AM GMT
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: மொட்டையடித்து போராடும் ஏகனாபுர மக்கள்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: மொட்டையடித்து போராடும் ஏகனாபுர மக்கள்

புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
16 April 2023 11:50 AM GMT
ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
23 March 2023 9:16 AM GMT
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; 200-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; 200-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 200-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Feb 2023 10:57 AM GMT
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: உரிய நியாயங்களோடுப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும் - சீமான்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: உரிய நியாயங்களோடுப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும் - சீமான்

எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா? என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
19 Dec 2022 12:01 PM GMT
காஞ்சீபுரத்தில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக பரந்தூர் விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் - அன்புமணி ராமதாஸ் யோசனை

காஞ்சீபுரத்தில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக பரந்தூர் விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் - அன்புமணி ராமதாஸ் யோசனை

புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
1 Dec 2022 12:56 PM GMT
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் - 3-வது முறையாக நிறைவேற்றம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் - 3-வது முறையாக நிறைவேற்றம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் 3-வது முறைாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Nov 2022 8:50 AM GMT
பரந்தூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் - மக்கள் நீதி மய்யம் பாராட்டு

பரந்தூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் - மக்கள் நீதி மய்யம் பாராட்டு

பரந்தூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்றுள்ளது.
3 Oct 2022 11:42 AM GMT
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்; ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்; ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

பரந்தூர் பகுதியில் புதிய 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராமங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
3 Oct 2022 5:07 AM GMT