கல்லூரிக்கு சரிவர செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரிக்கு சரிவர செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆர்.கே.பேட்டை அருகே கல்லூரிக்கு சரிவர செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Oct 2023 9:33 AM GMT