ஆசிரியர்-மாணவர் இடையே முன்பு போல இப்போது நல்லுறவு இல்லை  - கவர்னர் ஆர்.என்.ரவி

ஆசிரியர்-மாணவர் இடையே முன்பு போல இப்போது நல்லுறவு இல்லை - கவர்னர் ஆர்.என்.ரவி

ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது நல்லதுக்குதான் என்பதை பெற்றோர் புரிய மறுக்கிறார்கள் என்றும், ஆசிரியர்-மாணவர் இடையே முன்பு போல இப்போது நல்லுறவு இல்லை என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார்.
9 Sep 2023 9:22 PM GMT