கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மாயமான வழக்கு; இதுவரை 29 பேரிடம் விசாரணை - அறநிலையத்துறை தகவல்

கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மாயமான வழக்கு; இதுவரை 29 பேரிடம் விசாரணை - அறநிலையத்துறை தகவல்

ஐகோர்ட் அனுமதித்தால் அலகில் மலர் உடைய மயில் சிலை கோவிலில் வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
15 Jun 2022 8:23 AM GMT