போதிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் விவசாயிகள்: நியாயமான விலை கிடைத்திட நடவடிக்கை தேவை - மநீம

போதிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் விவசாயிகள்: நியாயமான விலை கிடைத்திட நடவடிக்கை தேவை - மநீம

விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
8 Dec 2022 2:27 PM GMT