தட்சிண கன்னடா, குடகில் மீண்டும் நிலநடுக்கம்  சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதி

தட்சிண கன்னடா, குடகில் மீண்டும் நிலநடுக்கம் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதி

தட்சிண கன்னடா, குடகு மாவட்டத்தில் பலபகுதிகளில் பயங்கர சத்தத்துடன் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
15 Aug 2022 5:01 PM GMT