அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
29 Sep 2023 10:26 AM GMT