வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாைல மறியல்-போலீஸ் நிலையம் முற்றுகை

வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாைல மறியல்-போலீஸ் நிலையம் முற்றுகை

திருவிடைமருதூரில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் குழந்தையை அழைத்து சென்றபோது ஆற்றில் விழுந்து குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக அந்த வாலிபரை கைது செய்யக்கோரி குழந்தையின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையத்தையும் முற்றுைகயிட்டனர்.
24 July 2023 7:38 PM GMT