பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியை கடந்ததால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21 May 2022 8:20 PM GMT