சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் திருட்டு; காவல்துறை கண்டுகொள்ளுமா? என்ற ஏக்கத்தில் சாமானியர்கள்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் திருட்டு; காவல்துறை கண்டுகொள்ளுமா? என்ற ஏக்கத்தில் சாமானியர்கள்

பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், சென்னையில் பெட்ரோல் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை காவல்துறை கண்டுகொண்டு உரிய பாதுகாப்பு அளிக்குமா? என்ற ஏக்கத்தில் சாமானிய மக்கள் உள்ளனர்.
4 Oct 2022 10:39 AM GMT