ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியபோது மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியபோது மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு

கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்தில் 2-வது கட்டமாக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியபோது எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sep 2023 8:09 AM GMT