சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சாலை மறியல்

சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சாலை மறியல்

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 6:17 PM GMT