கொடைரோட்டில் ஓடும் ரெயிலில் துப்பாக்கியை காட்டி பயணிகளிடம் மிரட்டல்; கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது

கொடைரோட்டில் ஓடும் ரெயிலில் துப்பாக்கியை காட்டி பயணிகளிடம் மிரட்டல்; கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது

கொடைரோடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் துப்பாக்கியை காட்டி பயணிகளை மிரட்டிய கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Oct 2023 1:21 AM IST