சாலைமறியலில் ஈடுபட்ட பா.ம.க. நிர்வாகிகள் 35 பேர் மீது வழக்கு

சாலைமறியலில் ஈடுபட்ட பா.ம.க. நிர்வாகிகள் 35 பேர் மீது வழக்கு

கடம்பத்தூர், மப்பேடு பகுதியில் அனுமதி இல்லாமல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. நிர்வாகிகள் 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
30 July 2023 7:16 AM GMT