போலீஸ் உயர் அதிகாரி என்று கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

போலீஸ் உயர் அதிகாரி என்று கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை வளசரவாக்கம் அருகே போலீஸ் உயர் அதிகாரி என்று கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 6:17 AM GMT