பொள்ளாச்சி பகுதிகளில் ஆழியாற்றில் குவியும் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம்- உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி பகுதிகளில் ஆழியாற்றில் குவியும் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம்- உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி பகுதிகளில் ஆழியாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
27 Sep 2023 6:45 PM GMT