ஏழை குழந்தைகளுக்கு... கால்பந்து பயிற்சியளிக்கும் காவலர்..!

ஏழை குழந்தைகளுக்கு... கால்பந்து பயிற்சியளிக்கும் காவலர்..!

மதுரை மண்ணில் பிறந்த சுந்தர ராஜா, பொறுப்பான காவல் அதிகாரி. அத்துடன், திறமையான கால்பந்து பயிற்சியாளரும்கூட. காவல் துறையில் பணியாற்றிக்கொண்டே, துடிப்பான ஏழை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை கொண்டு கலக்கலான கால்பந்து அணியையும் கட்டமைத்திருக்கிறார். அதுபற்றி நம்முடன் பகிர்ந்து கொண்டவை...
6 Aug 2022 2:02 AM GMT