திரிபுராவில் சட்டசபை தேர்தலுக்கு பின்னும் தொடரும் வன்முறை சம்பவங்கள்; 100-க்கும் மேற்பட்டோர் காயம்

திரிபுராவில் சட்டசபை தேர்தலுக்கு பின்னும் தொடரும் வன்முறை சம்பவங்கள்; 100-க்கும் மேற்பட்டோர் காயம்

திரிபுராவில் சட்டசபை தேர்தலுக்கு பின்னரும் தொடர்ந்து அரசியல் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
18 Feb 2023 8:28 PM GMT