திருவள்ளூரில் மின்கசிவால் வங்கியில் தீ விபத்து - மின்சாதன பொருட்கள் எரிந்து நாசம்

திருவள்ளூரில் மின்கசிவால் வங்கியில் தீ விபத்து - மின்சாதன பொருட்கள் எரிந்து நாசம்

திருவள்ளூரில் மின்கசிவு காரணமாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல மின்சாதன பொருட்கள் எரிந்து நசமானது.
26 Oct 2022 8:15 AM GMT