பீகார் தொழிலாளர்கள் குறித்து போலி செய்தி பதிவிட்ட பா.ஜ.க. நிர்வாகிக்கு டெல்லி ஐகோர்ட்டு முன்ஜாமீன்

பீகார் தொழிலாளர்கள் குறித்து போலி செய்தி பதிவிட்ட பா.ஜ.க. நிர்வாகிக்கு டெல்லி ஐகோர்ட்டு முன்ஜாமீன்

தேசிய செய்தி நிறுவனங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே டுவிட்டரில் பதிவிட்டதாக பிரசாந்த் உம்ராவ் தெரிவித்துள்ளார்.
7 March 2023 9:59 AM GMT