கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்; கூட்டம் முடியும் முன்பே கவர்னர் வெளியேறியதால் பரபரப்பு

கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்; கூட்டம் முடியும் முன்பே கவர்னர் வெளியேறியதால் பரபரப்பு

சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில் உள்ள சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்ததால் அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கூட்டம் முடியும் முன்பே கவர்னர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Jan 2023 12:28 AM GMT