அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொலை: ஈகுவடாரில் அவசர நிலை பிரகடனம்

அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொலை: ஈகுவடாரில் அவசர நிலை பிரகடனம்

ஈகுவடாரில் பிரசாரத்தின்போது அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
10 Aug 2023 9:59 PM GMT