கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறையன்பு ஆய்வு; மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறையன்பு ஆய்வு; மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலையம் எதிரே மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
6 Nov 2022 8:56 AM GMT